இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் கடந்த ஆண்டு கைதான 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் கடந்த ஆண்டு கைதான 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.